பணம் செலுத்தும் போது கவனிக்க... |
ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
|
ஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு |
கௌதம் பதிப்பகம் நூல்கள் |
கதம்ப மலர்கள் பதிப்பு: மே 2012 விலை: ரூ.50/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 80 பிரிவு: கட்டுரை ISBN: 978-93-81134-31-3 நூல் குறிப்பு:ஒன்பது வெவ்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நல்லூர் சின்னத்தம்பி புலவர், தமிழ் இலக்கியத்தில் தூது, நற்றிணை - ஓர் அறிமுகம், கலைச்சொல்லாக்க அணுகுமுறைகள், உலக மெய்யியலும் தமிழர் மெய்யியலும், வைரமுத்துவின் திரைப்பாடல்களில் காட்சிச் சூழலும் கருத்தமைவும், அறநூல்கள் பதிப்பும் - சிக்கல்களும், யோகத்தின் தோற்றமும் பெருமைகளும், உடல் நலமும் உணவு முறையும், என ஒன்பது கட்டுரைகளும் ஒன்பது தமிழ் பேராசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச் சிறப்பாகும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888 |
|